உழவர் மாநாட்டில் அன்புமணி பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென மைக்கை எடுத்த பாமக நிறுவனர் ராமதாஸ், முதலமைச்சருக்கு அன்புமணி சொல்வது புரிந்தால் தானே பதில் சொல்ல முடியும் என்றும், புரியாமல் என்ன பதில் சொல்வார் எனவும் சிரித்தபடி கேள்வி எழுப்பினார். அப்போது பாமக தொண்டர்கள் உற்சாகமாக ஆரவாரம் செய்தனர்.