news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தொடர் விடுமுறையால் சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்கள்... கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்னி பேருந்துகள்
tv

Also Watch

tv

Read this

தொடர் விடுமுறையால் சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்கள்... கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்னி பேருந்துகள்

கிளாம்பாக்கம், சென்னை

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chennai

தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்து கட்டண கொள்ளை நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

கோயம்புத்தூருக்கு 3,950 ரூபாயும், தூத்துக்குடிக்கு செல்ல 3,999 ரூபாயும், கன்னியாகுமரிக்கு செல்ல 3,300 ரூபாயும் அதிகபட்சமாக வசூலிப்பதாக கூறப்படுகிறது.

போக்குவரத்துத்துறை நிர்வாகம் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
6 hrs 52 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved