news-tamil-logo

3/18/2026, 11:51:46 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பயிர் காப்பீட்டுத்தொகை வழங்காததைக் கண்டித்து சாலை மறியல்.. விவசாயிகள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு
tv

Also Watch

tv

Read this

பயிர் காப்பீட்டுத்தொகை வழங்காததைக் கண்டித்து சாலை மறியல்.. விவசாயிகள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

சாலை மறியல்

Posted on: Sep 20, 2024 03:53 PM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மெதுர் பகுதியில் கடந்த ஆண்டு வழங்கவேண்டிய பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்காததைக் கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பழவேற்காடு - பொன்னேரி சாலையில் செல்லும் பேருந்துகளை மறித்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

89
32 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved