news-tamil-logo

3/15/2026, 10:16:08 AM

news-tamil-logo
more
Home districtnews மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக காவலர் கைது.. தனியார் ஷூ கம்பெனி வேன் ஓட்டுநருடன் தகராறு
tv

Also Watch

tv

Read this

மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக காவலர் கைது.. தனியார் ஷூ கம்பெனி வேன் ஓட்டுநருடன் தகராறு

கே.வி.குப்பம், வேலூர்

Posted on: Feb 25, 2025 07:18 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
43

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக, காவலர் கைது செய்யப்பட்டார்.

விருதம்பட்டு காவல்நிலைத்தில் பணியாற்றி வரும் அருண் கண்மணி என்ற காவலர்,

காட்பாடியில் இருந்து குடியாத்தம் நோக்கி பைக்கில் சென்றபோது, தனியார் ஷூ கம்பெனி வேன் ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"வளைகுடா நாடுகளில் தீவிரமடையும் போர்"

0
1 min agoshare
Iran 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved