news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பெட்லடா பகுதியில் உலா வரும் கரடியால் மக்கள் பீதி
tv

Also Watch

tv

Read this

பெட்லடா பகுதியில் உலா வரும் கரடியால் மக்கள் பீதி

கோத்தகிரி, நீலகிரி

10

By: Elizebath Elizebath

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NIL

உலா வரும் கரடி :

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டெருமை கரடி புலி உள்ளிட்ட வனவிலங்கு நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகள் சாலைகளிலும் உலா வருகிறது குறிப்பாக

கோத்தகிரியில் இருந்து பெட்லடா செல்லும் சாலையில் இரவு நேரத்தில் ஒன்று பெரிய கரடி உலா வந்தது அதை கண்ட அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

மேலும் தங்களின் செல்போனில் பதிவாகியுள்ளது. மேலும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தாக்கும் முன் வனத்துறை அதிகாரிகள் இது போன்ற சம்பவம் நடைபெறும் இடங்களில் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Link
புதிதாக திறக்கப்பட்ட பேருந்து நிலையம் குறித்து மக்கள் புகார்

புதிதாக திறக்கப்பட்ட பேருந்து நிலையம் குறித்து மக்கள் புகார்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 15042026

2
11 mins agoshare
இன்றைய ராசி பலன்கள் 15042026button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved