news-tamil-logo

3/15/2026, 1:09:29 PM

news-tamil-logo
more
Home districtnews மன்னார்குடி அரசு மருத்துவமனை மீது நோயாளி குற்றச்சாட்டு.. அதிகாலையில் மருந்தகத்தில் ஊழியர் இல்லை என புகார்
tv

Also Watch

tv

Read this

மன்னார்குடி அரசு மருத்துவமனை மீது நோயாளி குற்றச்சாட்டு.. அதிகாலையில் மருந்தகத்தில் ஊழியர் இல்லை என புகார்

மன்னார்குடி, திருவாரூர்

Posted on: Oct 11, 2024 01:26 PM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
65

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், அதிகாலையில் மருந்தகத்தில் ஊழியர்கள் யாரும் பணியில் இல்லை என குற்றம்சாட்டி நோயாளி ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

 அதிகாலை 5.30 மணியளவில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற நோயாளி, சிகிச்சைக்கு பின் மருந்து மாத்திரைகளை வாங்குவதற்காக மருந்தகத்துக்கு சென்றுள்ளார்.

அங்கு யாரும் பணியில் இல்லாததால் நீண்ட நேரமாக காத்திருந்தவர், பின்னர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ஒன்ஸ் மோர் திரைப்படம்

0
7 mins agoshare
Arjun das








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved