news-tamil-logo

3/16/2026, 2:30:23 PM

news-tamil-logo
more
Home districtnews நித்தியானந்தா ஆசிரமத்தை காலி செய்ய சென்ற அதிகாரிகள்.. காலி செய்ய மறுத்து சிஷ்யைகள் உள்ளிருப்புப் போராட்டம்
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

நித்தியானந்தா ஆசிரமத்தை காலி செய்ய சென்ற அதிகாரிகள்.. காலி செய்ய மறுத்து சிஷ்யைகள் உள்ளிருப்புப் போராட்டம்

ராஜபாளையம் - விருதுநகர்

Posted on: Mar 20, 2025 06:39 AM

43

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நித்தியானந்தா ஆசிரமத்தை காலி செய்ய மறுத்து, சிஷ்யைகள் கதவை பூட்டிக் கொண்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜபாளையம் மருத்துவர் கணேசன், கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரமத்துக்கு தானமாக வழங்கிய நிலத்தை மீட்டுத் தரக்கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததால், இரு தரப்பினரும் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தேர்தல் குறித்து அனைத்துக் கட்சியினருடன் ஆலோசனை

0
10 mins agoshare
CGL Meeting issue








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved