Also Watch
Read this
Posted on: Dec 23, 2024 05:59 AM
By: Srini Vasan

திருவண்ணாமலை அருகே 2 அடி உயரம் கொண்ட நவபாஷாண முருகர் சிலையையும், யானை தந்தத்தினாலான ஒரு அடி உயரம் கொண்ட கிருஷ்ணர் சிலையையும் மத்திய வன விலங்கு குற்றத்தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும், இந்த சிலைகளை வைத்திருந்த கண்டியாங்குப்பத்தை சேர்ந்த ராஜசேகர், வெங்கடேஷ் ஆகியோரையும் கைது செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved