Also Watch
Read this
Posted on: Mar 08, 2025 06:24 AM
By: Srini Vasan

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, அதிக வட்டிக்கு கடன் வாங்கிய இறைச்சி கடை உரிமையாளரை,
காரில் கடத்தி சென்று அறையில் அடைத்து சித்திரவதை செய்ததாக, கந்துவட்டி கும்பலை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டம் கீழ்பள்ளிப்பட்டை சேர்ந்த கந்து வட்டிக்காரன் தீபன், தனது நண்பர்களான அபிஷேக், ராகுலுடன் சேர்ந்து,
கண்ணமங்கலத்தை சேர்ந்த ஜபருல்லாவை கடத்தி சென்றுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved