news-tamil-logo

3/19/2026, 8:35:56 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பெண்ணின் கழுத்தை அறுத்து நகை கொள்ளை.. 30 சவரன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்கள்
tv

Also Watch

tv

Read this

பெண்ணின் கழுத்தை அறுத்து நகை கொள்ளை.. 30 சவரன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்கள்

மேலபருத்தியூர், திருவாரூர்

Posted on: Mar 26, 2025 10:55 AM

33

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
14

திருவாரூர் மாவட்டம் மேலபருத்தியூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்து 30 சவரன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலபருத்தியூர் கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி, வெளியே சென்ற நிலையில் அவரது மனைவி கண்ணகி மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் வீடு திரும்பிய நாராயணசாமி மனைவி கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்திலும், அவர் அணிந்திருந்த 30 சவரன் நகைகள் காணாமல் போனது கண்டும் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் மற்றும் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

21
4 mins agoshare
today morning share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved