Also Watch
Read this
Posted on: Nov 18, 2024 06:43 AM
By: Srini Vasan

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக, பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்தபடி வெள்ளநீர் ஆர்ப்பரித்து ஓடியது.
குருமலை குழிப்பட்டி, துணியால் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved