Also Watch
Read this
By: Web Team

ஆடி வெள்ளியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அடுத்த கொத்தங்குடியில் உள்ள இடையன் காளியம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இதனையொட்டி இடையன் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் பங்கேற்று மனமுருகி தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved