Also Watch
Read this
By: Web Team

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 4 நாட்களாக கடும் பனி மூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
கொடைக்கானல் வத்தலகுண்டு பிரதான சாலை மற்றும் பழனி மலை சாலையில் அதிக பனிமூட்டம் ஏற்பட்டதால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
கடும் பனி மூட்டம் காரணமாக சுற்றுலா பயணிகள் விடுதிகளுக்குள் அடைந்து கிடந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved