news-tamil-logo

3/19/2026, 8:41:29 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews GRINDR GAY செயலி மூலம் நகை, பணம் பறிப்பு... 3 பேர் கொண்ட கும்பலை கைது செய்து சிறையிலடைத்த போலீஸ்
tv

Also Watch

tv

Read this

GRINDR GAY செயலி மூலம் நகை, பணம் பறிப்பு... 3 பேர் கொண்ட கும்பலை கைது செய்து சிறையிலடைத்த போலீஸ்

ராஜகமங்கலம் - கன்னியாகுமரி

Posted on: Apr 03, 2025 01:51 AM

32

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

கன்னியாகுமரி மாவட்டத்தில் GRINDR GAY செயலி மூலம் ஆண்களை வரவழைத்து நகை, பணத்தை அபகரித்த 3 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்தனர்.

ராஜகமங்கலத்தை சேர்ந்த நபர் ஒருவர், செயலி மூலம் தன்னை வரவழைத்த புன்னை நகரை சேர்ந்த ஆன்ரோ என்பவர், தன்னிடமிருந்த நகை, பணத்தை பறித்துக் கொண்டதாக போலீஸில் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியபோது, ஆன்றோ மட்டுமல்லாது, ஈத்தங்காடு சூர்யா, எறும்புக்காடு அஜய் ஆகிய 3 பேரும் சேர்ந்து அந்த செயலி மூலம் பல ஆண்களை வரவழைத்து, ஆள் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று மிரட்டி நகை, பணத்தை பறித்தது தெரியவந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத், மகாராஷ்டிராவை முந்திய தமிழ்நாடு

0
1 min agoshare
cm stalin twittbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved