Also Watch
Read this
Posted on: Nov 14, 2025 11:24 AM
By: Web Team

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பராசக்தி அம்மன் தேர் வெள்ளோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பராசக்தி அம்மன் தேர் பிரிக்கப்பட்டு சுமார் 100 டன் எடையில் 48.11 அடி உயரத்தில் புனரமைப்பு செய்யப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற வெள்ளோட்டத்தில் நான்குமாட வீதிகளில் திரளான மக்கள் திரண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved