news-tamil-logo

3/16/2026, 2:35:56 PM

news-tamil-logo
more
Home districtnews ஞானசேகரனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்.. விரைவில் புழல் சிறைக்கு மாற்றப்படுவார் என தகவல்
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

ஞானசேகரனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்.. விரைவில் புழல் சிறைக்கு மாற்றப்படுவார் என தகவல்

சென்னை

Posted on: Dec 27, 2024 09:24 AM

36

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
03

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து கை, கால்கள் முறிவால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஞானசேகரன்,

சிகிச்சை முடிந்த பின் புழல் சிறைக்கு மாற்றப்படுவார் என கூறப்படுகிறது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குனி சோமவார தேய்பிறை பிரதோஷம்

0
2 mins agoshare
rani(3)








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved