Also Watch
Read this
By: Web Team
புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 469ஆம் ஆண்டு கந்தூரி விழாவையொட்டி, பெரிய ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம் நாகூர் தர்காவில் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டு கந்தூரிவிழா கடந்த மாதம் 22 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் வைபவம் நடைபெற்றது.
இசையமைப்பாளர் ஏ.ஆ..ரகுமான் ஆட்டோவில் வந்து கந்தூரி விழாவில் பங்கேற்று நாகூர் ஆண்டவரை வழிபட்டார். விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved