news-tamil-logo

3/16/2026, 2:43:33 PM

news-tamil-logo
more
Home districtnews 3வது கணவருக்காக, 2வது கணவரின் குழந்தைக்கு நேர்ந்த பயங்கரம்
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

3வது கணவருக்காக, 2வது கணவரின் குழந்தைக்கு நேர்ந்த பயங்கரம்

சொரிக்கான்பட்டி, மதுரை

Posted on: Dec 06, 2025 08:20 AM

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தாய் வீட்டிற்கு கணவனுடன் சென்ற மகள். பேத்தியை ஏன் அழைத்து வரவில்லை என கேள்விகேட்டு பிரச்னை செய்த பாட்டி. ஏதேதோ சொல்லி மழுப்ப நினைத்த மகள் மீதும் அவரது கணவர் மீதும் சந்தேகம். பெற்ற மகளை கொன்றுவிட்டு சடலத்தை காட்டில் வீசியதாக அதிர்ச்சி வாக்குமூலம். 20 நாட்கள் கழித்து குழந்தையை எலும்புக்கூடாக மீட்ட போலீஸ். 2 வயது மகளை கொலை செய்தது ஏன்? நடந்தது என்ன?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குனி சோமவார தேய்பிறை பிரதோஷம்

1
10 mins agoshare
rani(3)








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved