Also Watch
Read this
Posted on: Mar 24, 2025 05:31 AM
By: Srini Vasan

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இதனையொட்டி அலங்கரிக்கப்பட்ட மின் விளக்குகள் கொண்ட வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் அம்மனை வைத்து ஊர்வலமாக சென்று வழிபாடு நடத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved