Also Watch
Read this
Posted on: Dec 14, 2025 06:42 AM
By: Web Team

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் ஆறாவது மாடியில் உள்ள வீடு ஒன்றில் திடீரென தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. அத்திப்பட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஆறாவது மாடியில் பூட்டியிருந்த வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved