Also Watch
Read this
By: Manigandan Raja

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே விவசாய நிலத்தை சீர்படுத்தும் பணியின் போது தங்க புதையல் கண்டெடுக்கப்பட்டது. சுந்தரம்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஆதவன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் ஜேசிபி மூலம் பாறைகள் அகற்றப்பட்டது. அப்போது, கண்டெடுக்கப்பட்ட சிறிய அளவிலான பழங்காலத்து மண் குடுவையில் 86 தங்க நாணயங்கள் இருப்பது தெரியவந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved