news-tamil-logo

3/19/2026, 8:46:07 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா மலர்கள் சாகுபடி.. பனிப்பொழிவால் உற்பத்தி பாதிப்பு என விவசாயிகள் கவலை.. காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா ஏற்றுமதி மும்முரம்
tv

Also Watch

tv

Read this

காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா மலர்கள் சாகுபடி.. பனிப்பொழிவால் உற்பத்தி பாதிப்பு என விவசாயிகள் கவலை.. காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா ஏற்றுமதி மும்முரம்

ஓசூர், கிருஷ்ணகிரி

Posted on: Feb 11, 2025 03:27 AM

7

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

காதலர் தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதி ரோஜா மலருக்கு உரிய விலை கிடைத்தபோதும், அதிகப்படியான பனிப்பொழிவால் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை, பாகலூர், பேரிகை உள்ளிட்ட பகுதிகளில் பசுமை குடில்கள் மூலம் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரோஜா மலர்கள் சாகுபடி செய்துள்ளனர்.

காதலர் தினத்தை முன்னிட்டு விவசாயிகள் மற்றும் வேலை ஆட்கள் இப்பணியில் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத், மகாராஷ்டிராவை முந்திய தமிழ்நாடு

0
6 mins agoshare
cm stalin twittbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved