news-tamil-logo

3/19/2026, 12:53:42 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews போலி ஸ்டாக் மார்க்கெட் விளம்பரம் - 2 பேர் கைது.. ரூ.2.63 கோடியை இழந்த பொறியாளர், ஐ.டி. ஊழியர்
tv

Also Watch

tv

Read this

போலி ஸ்டாக் மார்க்கெட் விளம்பரம் - 2 பேர் கைது.. ரூ.2.63 கோடியை இழந்த பொறியாளர், ஐ.டி. ஊழியர்

புதுக்கோட்டை

Posted on: Dec 12, 2024 02:36 PM

7

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
40

போலி ஸ்டாக் மார்க்கெட் விளம்பரத்தை நம்பி 2 பேர் 2 கோடியே 63 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பொறியாளர் மற்றும் ஐ.டி. ஊழியர் ஆகியோர் அளித்த புகாரின் பேரில், திருவள்ளூர் மற்றும் தேனி மாவட்டங்களை சேர்ந்த குணசீலன்,

லட்சுமணப்பெருமாள் ஆகியோரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானின் சௌத் பார்ஸ் இயற்கை எரிவாயு வயல் மீது தாக்குதல்

0
0 min agoshare
Iran oil tank








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved