news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மழை காரணமாக டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவல் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்..!
tv

Also Watch

tv

Read this

மழை காரணமாக டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவல் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்..!

பொள்ளாச்சி, கோவை

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CBE dengue awareness

கோவை மாவட்டம் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக டெங்கு, மலேரிய உள்ளிட்ட காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, மழை காலங்களில் மக்கள் காய்ச்சிய தண்ணீரை குடிக்க வேண்டும் என தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

துருவ நட்சத்திரம் வழக்கின் தீர்ப்பு குறித்து கௌதம் பதிவு

0
17 mins agoshare
Dhuruva natchathiram








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved