Also Watch
Read this
Posted on: Feb 24, 2025 05:40 AM
By: Srini Vasan

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிப்பு ,
ரயில் நிலைய பெயர்ப்பலகையில் இருந்த இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர்,
இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கை திணிப்பை எதிர்த்து திமுகவினர் போராட்டம்,
பொள்ளாச்சி, பாளையங்கோட்டை, சங்கரன்கோவிலை தொடர்ந்து இந்தி எழுத்துகள் அழிப்பு
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved