news-tamil-logo

3/19/2026, 8:09:10 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து - 4 பேர் பலி... கார் ஓட்டுநர் உறக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து?
tv

Also Watch

tv

Read this

அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து - 4 பேர் பலி... கார் ஓட்டுநர் உறக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து?

காட்டுக்குளம், திருவண்ணாமலை

Posted on: Apr 13, 2025 07:54 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் காட்டுக்குளம் பகுதியில் அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.

புதுச்சேரியில் இருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த காரின் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
15 hrs 21 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved