news-tamil-logo

3/19/2026, 8:47:31 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆளுநர் ஆர்.என்.ரவி இருக்கும் வரை தமிழக அரசுடன் முரண்பாடு இருக்கும்.. சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் பேட்டி
tv

Also Watch

tv

Read this

ஆளுநர் ஆர்.என்.ரவி இருக்கும் வரை தமிழக அரசுடன் முரண்பாடு இருக்கும்.. சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் பேட்டி

பொன்னமராவதி, புதுக்கோட்டை

Posted on: Oct 08, 2024 01:28 PM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பொன்னமராவதி, புதுக்கோட்டை

தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்கும் வரை ஆர்.என்.ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே முரண்பாடு இருந்து கொண்டே தான் இருக்கும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக ஆளுநரை ஜனாதிபதி திரும்ப பெற்றால் மட்டுமே முரண்பாடுகள் நீங்கும் என்று கூறினார்.

மேலும், மெரினாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு போதாது என்றும், அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென வலியுறுத்தினார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இஸ்ரேலுக்கு டிரம்ப் கண்டனம்

0
0 min agoshare
iran issuebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved