news-tamil-logo

3/19/2026, 8:46:22 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழை.. பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி
tv

Also Watch

tv

Read this

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழை.. பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி

வேலூர்

Posted on: Mar 26, 2025 09:56 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வேலூர்

வேலூரில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கொட்டித்தீர்த்த கனமழையால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

சத்துவாச்சாரி, வள்ளலார், கிரீன் சர்க்கில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி,மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்ததால் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத், மகாராஷ்டிராவை முந்திய தமிழ்நாடு

0
6 mins agoshare
cm stalin twittbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved