news-tamil-logo

3/15/2026, 1:20:03 PM

news-tamil-logo
more
Home districtnews திருவையாறு அருகே நீரில் மூழ்கி இளைஞர் பலி.. அபுதாபியில் வேலை பார்த்து வந்த இளைஞர்
tv

Also Watch

tv

Read this

திருவையாறு அருகே நீரில் மூழ்கி இளைஞர் பலி.. அபுதாபியில் வேலை பார்த்து வந்த இளைஞர்

திருவையாறு, தஞ்சாவூர்

Posted on: Jan 31, 2025 09:52 AM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
33

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

அபுதாபியில் வேலை பார்த்து வந்த திருச்சியை சேர்ந்த ராஜராஜன் என்ற இளைஞர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த போது தனது நண்பருடன் சேர்ந்து கல்லணைக்கு குளிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ராஜராஜன் திடீரென நீரில் மூழ்கி மாயமான நிலையில் தோகூர் சிவன் கோவில் அருகே தீயணைப்பு துறையினர் அவரை சடலமாக மீட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ஒன்ஸ் மோர் திரைப்படம்

0
17 mins agoshare
Arjun das








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved