news-tamil-logo

3/18/2026, 11:03:40 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பிளைவுட் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது
tv

Also Watch

tv

Read this

பிளைவுட் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது

திருச்செங்கோடு, நாமக்கல்

Posted on: Oct 30, 2025 01:14 PM

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NMK Lorry fire

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிளைவுட் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. ஹைதராபாத்தில் இருந்து பிளைவுட் ஏற்றி வந்த லாரியை, அதன் ஓட்டுநர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் நிறத்தியுள்ளார்.

அப்போது, லாரியின் டயர் வெடித்ததில் எதிர்பாராதவிதமாக டீசல் டேங்கில் தீப்பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது. தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதில், பிளைவுட் பொருட்களுடன் லாரி எரிந்து சேதம் அடைந்தது.

மேலும், அங்குள்ள ஆட்டோ மொபைல் கடையில் இருந்த பொருட்கள் மற்றும் ஆறு இருசக்கர வாகனங்களும் எரிந்து நாசமானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள் : நில பிரச்சனையில் கொ*ல மிரட்டல் விடுத்த வட்டாட்சியர்?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
6 hrs 16 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved