Also Watch
Read this
By: Web Team

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, கீழமாத்தூர் புனித பதுவை அந்தோணியார் தேவாலயத்தின் 13 ஆம் ஆண்டு தேர் பவனி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் சமனசு, புனித அந்தோணியார், மேரி மாதா சொரூபங்கள் பவனி வந்தன.
அதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved