Also Watch
Read this
Posted on: Mar 01, 2025 08:08 AM
By: Srini Vasan

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் ஆன்லைன் மூலம் இழந்த 8 லட்சம் ரூபாய் பணத்தை போலீசார் மீட்டு சம்பந்தப்பட்ட நபரிடம் ஒப்படைத்துள்ளனர்.
வாலாஜாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமாரிடம் வங்கி விவரங்களை கேட்டு மர்ம நபர் மோசடி செய்த நிலையில்,
தனிப்படை போலீசார் பணத்தை மீட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved