news-tamil-logo

3/18/2026, 9:53:11 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஒரே நாளில் 8 இடத்தில் கொள்ளை - 4 பேர் கைது... ரூ.20 லட்சம் மதிப்புடைய 16 பைக்குகள் பறிமுதல்
tv

Also Watch

tv

Read this

ஒரே நாளில் 8 இடத்தில் கொள்ளை - 4 பேர் கைது... ரூ.20 லட்சம் மதிப்புடைய 16 பைக்குகள் பறிமுதல்

கடலூர்

Posted on: Apr 19, 2025 05:44 AM

28

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
29

கடலூரில் ஒரே நாளில் 8 இடத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 16 இருசக்கர வாகனங்கள், வீடுகளில் பூட்டை உடைக்க பயன்படுத்தும் இரும்பு ராடுகளை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யும் போது தப்பிக்க முயன்று கீழே விழுந்ததில் இரண்டு பேருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
5 hrs 5 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved