news-tamil-logo

3/15/2026, 1:58:59 PM

news-tamil-logo
more
Home districtnews இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு.. காஞ்சிபுரம் அருகே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள்
tv

Also Watch

tv

Read this

இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு.. காஞ்சிபுரம் அருகே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள்

ஆட்டுப்பாக்கம் - ராணிப்பேட்டை

Posted on: Jan 10, 2025 02:29 AM

9

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

ராணிப்பேட்டை அருகே இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். அசநெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பழனி மகன் சஞ்சய்,

ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவி மகன் குமரேசன் ஆகியோர் வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் ஆட்டுப்பாக்கம் ரயில்வே கேட் அருகே சென்றபோது எதிரே

அதிவேகமாக வந்த வேன் மோதியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பேரக்குழந்தைகளுடன் சென்ற முதியவரை அவமதித்த அதிகாரி?

0
3 mins agoshare
VLR Issue








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved