Also Watch
Read this
By: Manigandan Raja

கரூர் ஓட்டல் உரிமையாளரிடம் 10 லட்சம் பணம், சொகுசு கார், 5 சவரன் நகைகளை மோசடி செய்ததாக நடிகை ராணி, அவரது கணவர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பல சீரியல்களில் வில்லியாக நடித்த நடிகை ராணியின் கணவர் பாலாஜி, ஓட்டல் உரிமையாளரிடம் பணம், கார், நகைகளை பெற்று மோசடி செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved