Also Watch
Read this
By: Web Team

இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே குற்றம் சாட்டியுள்ளார்.
அரசியலில் இருப்பவர்கள் வழக்குகளை எதிர்கொள்வது சாதாரண விஷயம்தான் என்றவர், சிறிய தவறுக்காக ரணிலை சிறையில் வைக்கப்பட்டிருப்பது வருத்தமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved