அமெரிக்காவின் கென்டக்கி மற்றும் மிசோரி பகுதிகளில் சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியதில் 25 பேர் உயிரிழந்தனர். 5000 க்கும் அதிகமான வீடுகள் கட்டங்கள் இந்த சூறாவளி காரணமாக சேதமடைந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கி 38 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.