Also Watch
Read this
By: Web Team

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் வளிமண்டல அழுத்த மாறுபாடுகளால், 'நீர் உறிஞ்சும் சுழல்' ஏற்பட்டு குளத்திலிருந்து மேகக் கூட்டங்கள் நீரை உறிஞ்சும் அரிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியான நிலையில், வேகமாக பரவி வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved