news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews கோவை மற்றும் நீலகிரிக்கு 12ம் தேதி ஆரஞ்ச் அலர்ட்..
tv

Also Watch

tv

Read this

கோவை மற்றும் நீலகிரிக்கு 12ம் தேதி ஆரஞ்ச் அலர்ட்..

நீலகிரிக்கு ஆரஞ்ச் அலர்ட்

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
33

தமிழகத்தில் வரும் 17ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வியாழக்கிழமை கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழையும், நெல்லை, தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
4 hrs 19 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved