Also Watch
Read this
Posted on: Jul 09, 2025 05:08 AM
By: Web Team

நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் சம்பள பிடித்தம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பகுதி நேர ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றால் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved