Also Watch
Read this
Posted on: Dec 21, 2025 09:59 AM
By: Web Team

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி-20 கிரிக்கெட் போட்டியின் போது ஹர்த்திக் பாண்டியா சிக்சர் அடித்த பந்து கேமராமேனை தாக்கிய நிலையில், ஆட்டம் முடிந்ததும் கேமராமேனை நேரில் சந்தித்து ஹர்த்திக் பாண்டியா ஆறுதல் தெரிவித்த காட்சியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. கையில் காயத்துடன் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்த கேமராமேனின் அருகில் சென்ற பாண்டியா, அவரை கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved