Also Watch
Read this
By: Web Team

இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது உடற்தகுதியை நிரூபிக்க யோ-யோ சோதனை இருந்த நிலையில், தற்போது பிரான்கோ என்ற சோதனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
20,40 மற்றும் 60 மீட்டர் என மூன்று கட்டங்களில் சோதனை நடத்தப்படவுள்ளதாக தெரிகிறது. நடந்து முடிந்த இங்கிலாந்து தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முழுமையாக விளையாட முடியாததால் புதிய சோதனை கொண்டுவரப்படுவதாக தெரிகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved