Also Watch
Read this
By: Web Team

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 30 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, தொடரையும் 3-1 என்ற கணக்கில் வென்றது. அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் குவித்தது. 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி 201 ரன்களே எடுத்து தோல்வியை சந்தித்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved