Also Watch
Read this
By: Web Team

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் தயங்குகிறார் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.
வன்னியர் சங்க மகளிர் பெருவிழா மாநாட்டில் உரையாற்றிய அவர், 10.5 சதவீத இடஒதுக்கீடை பெற மிக பிரம்மாண்டமான போராட்டத்தை முன்னெடுக்க தயார் என்றார்.
மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved