Also Watch
Read this
Posted on: Jul 09, 2025 06:07 AM
By: Web Team

வல்லக்கோட்டை முருகன் கோயில் குடமுழுக்கின் போது, அதிகாரிகள் நடந்து கொண்ட விதத்திற்காக, அமைச்சர் சேகர்பாபு வருத்தம் தெரிவித்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை கூறினார்.
இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்தாக அவர் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved