Also Watch
Read this
By: Web Team

மதுரை மாவட்டம் விராதனூரில் "மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை" என்ற பெயரில் நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பில் ஆடு-மாடுகள் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு ஆயிரக்கணக்கான மாடுகள், எருமைகள், ஆடுகள் உள்ளிட்டவை முன்பு எழுச்சியுரையாற்றினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved