வேளாண் பயன்பாட்டிற்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் விவசாயிகளை மேலும் நெருக்கடிக்கு ஆளாக்கக் கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதையும் படியுங்கள் : பாஜக கூட்டணியில் இணைகிறாரா விஜய்?