news-tamil-logo

3/16/2026, 7:13:27 PM

news-tamil-logo
more
Home news "பல்கலை. மாணவிக்காகவும் திருமா போராட வேண்டும்"... மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

"பல்கலை. மாணவிக்காகவும் திருமா போராட வேண்டும்"... மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

கோயம்பேடு - சென்னை

Posted on: Dec 30, 2024 01:26 AM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
2

அம்பேக்தருக்காக போராடிய திருமாவளவன் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டும் போராட வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது இல்லத்தில் பிரதமர் மோடியின் 2024-ம் ஆண்டுக்கான நிறைவு மன் கி பாத் நிகழ்ச்சியை கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து கேட்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, மற்ற வழக்குகளை போல அல்லாமல் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தை சிறப்பு வழக்காக விசாரிக்க வேண்டும் என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
2 hrs 50 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved