news-tamil-logo

3/19/2026, 8:08:14 AM

news-tamil-logo
more
Advertisement
Home news திருப்பதி லட்டு நெய் கலப்படம் - 4 பேர் கைது
tv

Also Watch

tv

Read this

திருப்பதி லட்டு நெய் கலப்படம் - 4 பேர் கைது

திருப்பதி லட்டு நெய் கலப்படம் - 4 பேர் கைது

Posted on: Feb 10, 2025 02:03 AM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
3

திருப்பதி லட்டுக்கான நெய்யில் கலப்படம் செய்த வழக்கில் 4 பேர் கைது.

திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவன உரிமையாளர் ராஜசேகரன் உள்பட 4 பேர் கைது.

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த நெய் உற்பத்தி நிறுவன உரிமையாளர்களும் கைது.

விபின் குப்தா, பொமில் ஜெயின், அபூர்வா சவடா ஆகியோரை கைது செய்த சிபிஐ.

நெய் கலப்பட வழக்கில் கைதான 4 பேரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வாய்ப்பு.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
15 hrs 20 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved