Also Watch
Read this
Posted on: Dec 27, 2024 07:28 AM
By: Srini Vasan

செருப்பு அணியாமல் போராட்டம் என்பது ஆன்மீக அரசியல் என அண்ணாமலை விளக்கம்.
திராவிட அரசியலில் செருப்பு அணிவது என்பது தவிர்க்க முடியாத அரசியல்- திராவிட சிந்தனையாளர்கள்.
செருப்பு அணிய அனுமதி மறுத்த போது செருப்பு அணிய வைத்தது திராவிடம் - திமுகவினர்.
குற்றவாளியை கைது செய்த பின்னர் அதனை வைத்து அரசியல் செய்வதாக திமுக குற்றச்சாட்டு.
அரசியலில் கவனம் பெற வேண்டும் என்பதற்காக அண்ணாமலை கையாளும் யுக்தி- அரசியல் விமர்சகர்கள்.
பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்ற அண்ணாமலையின் குற்றச்சாட்டை மறுக்கும் ஆளும் தரப்பு.
முருகனின் முறையிடுகிறேன் என்ற அண்ணாமலையின் அறிவிப்பு அரசியலா? ஆன்மீகமா?
கண்முன்னால் அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருப்பதை பார்க்க முடியவில்லை - அண்ணாமலை.
பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது- அண்ணாமலை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved